Monday, November 23, 2020

நிவர் புயல் காரணமாக மொத்தம் 15 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவு

வடக்கு டெல்டா மாவட்டங்களான தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரி (Puducherry) முழுவதும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 65 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் மற்றும் வழக்கத்தை விட இரண்டு மீட்டர் உயரமுள்ள அலைகள் ஆகியவை அடுத்த இரண்டு நாட்களில் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளன. 

from Tamil Nadu News https://ift.tt/3nOCMfv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support