Thursday, March 25, 2021

அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி

சசிகலா சிறையில் இருந்து வந்ததும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்கள் உட்பட பலரும்  சசிகலாவிடம் சரணடைந்து விடுவார்கள் என கூறப்பட்டு வந்தது. இதற்கேற்ப சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வரும்போது, உலகமே வியந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது.

from Tamil Nadu News https://ift.tt/2P4xd0S
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support