Friday, July 9, 2021

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு நிலவரங்கள்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 349 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 230 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 180 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2Uy6yMg
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support