Wednesday, July 7, 2021

தமிழ் கற்பிக்காத கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு? வைகோ கேள்வி

தமிழை ஒழித்துக்கட்ட, நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ் கற்பிக்காத பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு? என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கேள்வி.

from Tamil Nadu News https://ift.tt/36kTEUo
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support