Sunday, July 4, 2021

இதக்கூட விட்டு வைக்காம வீட்டுக்கு எடுத்துட்டு போனாரு: ராஜேந்திர பாலாஜியை சாடிய எஸ்.எம். நாசர்

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பால் உற்பத்தி நிறுவனமான 'ஆவின்' உற்பத்தி பிரிவில் இருந்து சுமார் 1.50 டன் இனிப்புகளை சொந்த உபயோகத்துக்காக எடுத்துச் சென்றதாக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.  

from Tamil Nadu News https://ift.tt/3dJ6QXi
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support