இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, அதற்கு பதிலளித்த அமைச்சர், மீனவ மக்கள் அன்பு மிகுதியால் என்னை தூக்கிச் சென்றனர். என்னை தூக்கி செல்லுமாறு நான் ஒருபோதும் கேட்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/3wty2Qt
Thursday, July 8, 2021
Home »
Tamil News
» நான் கேட்கவில்லை! அன்பு மிகுதியால் தூக்கிச் சென்றனர்: சர்ச்சைக்கு விளக்கமளித்த அமைச்சர்







0 comments:
Post a Comment