Tuesday, July 13, 2021

COVID-19 Update: தமிழகத்தில் 2,505 பேர் கொரோனாவால் பாதிப்பு, 48 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 48 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,502 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 31,218 ஆக உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/36CPIyo
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support