வியாழனன்று தமிழ்நாட்டில் 4,481 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,84,177 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/3Ah5Mnl
Thursday, July 1, 2021
Home »
Tamil News
» COVID-19 Update: தமிழகத்தில் 4,481 பேர் பாதிப்பு, 102 பேர் உயிர் இழப்பு







0 comments:
Post a Comment