கடந்த மாதம் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின்போது, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாட்களில் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இணையதளத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர்.
from Tamil Nadu News https://ift.tt/3hsKF8K
Thursday, July 1, 2021
Home »
Tamil News
» Ration Card News: ஸ்மார்ட் அட்டைகளை அச்சிடும் பணி இன்று முதல் துவங்கியது







0 comments:
Post a Comment