Thursday, August 19, 2021

அதிமுக உறுப்பினர்கள் தாமாகவே வெளியேறினர் – சபாநாயக்கர் அப்பாவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து, அதிமுக உறுப்பினர்கள், தாங்களாகவே வெளியே சென்றதாகவும், தான் அவர்களை வெளியேற்றவில்லை எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

from Tamil Nadu News https://ift.tt/3su7i1T
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support