தருமபுரியில் பாஜக (BJP) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை (Annamalai) கலந்து கொண்டார். சமூக நீதிக்காக போராடிய மற்ற தலைவர்களையும் இருட்டடிப்பு செய்யாமல் வெளிக்காட்ட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
from Tamil Nadu News https://ift.tt/2WQxPuy
Monday, September 6, 2021
Home »
Tamil News
» சமூக நீதிக்காக போராடிய மற்ற தலைவர்களையும் இருட்டடிப்பு செய்யமால் இருக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை







0 comments:
Post a Comment