Wednesday, September 29, 2021

COVID-19 Update செப்டம்பர் 29: 1624 பேர் கொரோனாவால் பாதிப்பு 24 பேர் பலி

 இன்று தமிழ்நாட்டில் 1,624 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,62,177 ஆக உயர்ந்துள்ளது.  

from Tamil Nadu News https://ift.tt/3uoSy5j
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support