Wednesday, October 27, 2021

COVID-19 Update: இன்று 1,075 பேர் கொரோனாவால் பாதிப்பு; 12 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 12 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,060, ஆக அதிகரித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3pGXSkd
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support