Friday, December 31, 2021

முந்தைய ஆட்சியின் சட்டம் ஒழுங்குக்கான விருதுக்கு திமுக அரசு பெருமை கொள்ளமுடியாது

2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது வழங்கியது. அதற்கு தற்போதைய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பெருமை கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

from Tamil Nadu News https://ift.tt/3sNXgea
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support