Thursday, January 6, 2022

கத்தியை காட்டி துணிகர கொள்ளை: 75 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்துடன் தப்பித்த கும்பல்

கொள்ளையர்கள் அனைவரும் 30 வயதுக்கு மிகாமல் இருந்ததாகவும் முகமூடி அணிந்து வந்து பயங்கர ஆயுதங்களை காட்டி தங்களை மிரட்டி நகைகளை பறித்துச் சென்றதாகவும் வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். 

from Tamil Nadu News https://ift.tt/3n2U0I5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support