Saturday, February 19, 2022

Tamil Nadu Local Body Election: தாம்பரம் 40வது வார்டில் 3 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு வாக்குமையத்தில் திடிரென வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் அதிகபட்சமாக வாக்குகள் பதிவானதாக காட்டியதால் பரபரப்பு .இதனால் மூன்று மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கபட்டது

from Tamil Nadu News https://ift.tt/3ohPy0j
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support