Sunday, April 3, 2022

அமைச்சரின் பி.ஏ. எனக்கூறி மோசடி..ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது

பெரம்பலூர் அருகே அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் எனக்கூறி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினரை இலவசமாக சிகிச்சை பெற வைத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

from Tamil Nadu News https://ift.tt/6lyfi20
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support