Sunday, August 14, 2022

வயலில் பறந்த 100க்கும் மேற்பட்ட தேசியக் கொடிகள்; அசத்தும் தேனி விவசாயி

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தன்னுடைய வயலில் 100க்கும் மேற்பட்ட தேசியக் கொடிகளை ஏற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன்.

from Tamil Nadu News https://ift.tt/9Z234tc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support