Saturday, November 19, 2022

ரூ.799 கோடி மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்காக 799 கோடி ரூபாய் மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/dUkBQRg
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support