Friday, January 20, 2023

பழனி கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரங்களும் வேண்டும்: பெண்கள் தீ சட்டி ஏந்தி போராட்டம்

Palani Temple: பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

from Tamil Nadu News https://ift.tt/julBp8I
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support