கோயம்பத்தூர், கருமத்தம்பட்டி அருகே காற்றுடன் பெய்த மழையில் ராட்சத பேனர் சரிந்ததில் 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
from Tamil Nadu News https://ift.tt/37nRdVP
Thursday, June 1, 2023
Home »
Tamil News
» கோவையில் அரங்கேறிய கோர விபத்து..! ராட்சத பேனர் விழுந்து 3 பேர் பலி







0 comments:
Post a Comment