Saturday, June 3, 2023

’மறு வாழ்வு பெற்றுள்ளோம்’ ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் சென்னையில் கண்ணீர்..!

ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினர். கடவுளின் ஆசியால் தங்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சென்னை விமான நிலையத்தில் கண்ணீர்மல்க பேட்டியளித்தனர்.   

from Tamil Nadu News https://ift.tt/5WAhjQI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support