Sunday, August 20, 2023

திருத்தணி: வகுப்பறையின் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய மாணவன் கைது

திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கதவுகளில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய பனிரெண்டாம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

from Tamil Nadu News https://ift.tt/GY4AW7d
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support