Monday, October 9, 2023

பழனி கோவிலில் தொடரும் சர்ச்சை! இனி இந்த திட்டம் நிறைவேற்றப்படாது?

பழனி முருகன் கோயிலில் 2வது ரோப்கார் திட்டத்திற்கு ஏற்கனவே பிரான்ஸ் நாட்டுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக 30 கோடி கேட்டதால் பணம் வழங்க முடியாது எனவும் டெண்டர் ரத்து செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்தனர்.  

from Tamil Nadu News https://ift.tt/Tlzy0Hw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support