காஞ்சிபுரத்துக்கு அத்திவரதரைத் தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவதையொட்டி பொது தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியுடன் நிறுத்தப்படுகிறது. மீண்டும் 5 மணி முதல் பக்தர்கள் அத்திவரதரை வழக்கம்போல் தரிசிக்க முடியும்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Y0Zyrk
Thursday, July 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» குடியரசுத் தலைவர் இன்று வருவதை ஒட்டி அத்திவரதர் தரிசனம் பிற்பகல் 1 மணியுடன் நிறுத்தம்: மாலை 5 மணிக்கு மீண்டும் தொடக்கம்







0 comments:
Post a Comment