ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் வேகன்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல் வந்தவுடன் குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XEzK00
Thursday, July 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு செல்ல தயார் நிலையில் குடிநீர் நிரப்பிய ரயில் வேகன்கள்







0 comments:
Post a Comment