Thursday, July 4, 2019

எண்ணூர்-தூத்துக்குடி இடையே 1,250 கி.மீ. தொலைவுக்கு ரூ.6 ஆயிரம் கோடியில் எரிவாயு குழாய் அமைக்கும் பணி: இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் தகவல்

எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை 1,250 கி.மீ. தொலைவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) செயல் இயக்குநர் பி.ஜெயதேவன் கூறியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/30fReBI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support