Thursday, July 4, 2019

காஞ்சிபுரம் அத்திவரதர் விழா பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிப்பு: நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமா?

காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவுக்குபக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்ளேவரும் பக்தர்களின் எண்ணிக்கை யும், வெளியேறும் பக்தர்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XUcLCs
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support