தமிழ்நாட்டில் 2,167 சத்துணவு மையங்கள் ரூ.2 கோடியில் பழுது பார்க்கப்படும். சிறந்த முன்மாதிரி யாகத் திகழும் மூன்றாம் பாலினத் தவருக்கு மாநில விருது வழங்கப் படும் என்று சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2LKjuIx
Wednesday, July 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» மூன்றாம் பாலினத்தவருக்கு மாநில விருது; 2,167 சத்துணவு மையங்கள் பழுது பார்க்கப்படும்: சமூக நல அமைச்சர் சரோஜா அறிவிப்பு







0 comments:
Post a Comment