Wednesday, July 10, 2019

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் சோதனை ஓட்டத்தின்போது குழாயில் உடைப்பு: திட்டமிட்டபடி தண்ணீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரி தகவல்

ஜோலார்பேட்டையில் சோதனை ஓட்டத்தின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும், திட்டமிட்டபடி சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XA3OtC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support