Wednesday, July 10, 2019

அத்திவரதரை 6 மணி நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்: குடியரசுத் தலைவர் நாளை காஞ்சிபுரம் வருகை

அத்திவரதர் விழாவுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதால், சுமார் 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரி சிக்க வேண்டிய நிலை நேற்று ஏற்பட்டது. முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் வழியாகச் சென்றவர்கள் 30 நிமிடங்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Y09q4s
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support