தமிழகத்தில் மேலும் 3 புதிய சட்டக் கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங் கப்படும் என்று முதல்வர் கே.பழனி சாமி 110-விதியின் கீழ் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார். இது தவிர நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.312 கோடியில் ஊரகப்பகுதிகளில் உள்ள ஓடைகள் கால்வாய்களில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப் படும் என்றும் அப்போது அவர் அறிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XGVpET
Wednesday, July 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» 3 புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும்; ரூ.312 கோடி செலவில் 10 ஆயிரம் தடுப்பணைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு







0 comments:
Post a Comment