Saturday, July 13, 2019

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: ஆயிரக்கணக்கானோர் தரிசிக்க முடியாமல் திரும்பினர்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவதரதர் திருவிழாகோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கோயில் சுற்றுப் பிரகாரங்களில் வரிசையில் செல்ல முடியாத அளவுக்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JwBwfR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support