ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட விவகாரத்தில் நக்கீரன்கோபால் மீதான எழும்பூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/30yfBe0
Saturday, July 13, 2019
Home »
தமிழக செய்திகள்
» நக்கீரன் கோபால் மீதான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை







0 comments:
Post a Comment