Monday, July 1, 2019

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தருளினார் அத்திவரதர்: முதல்நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வழிபட்டனர்; ரூ.50 கட்டணம் ரத்து

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.  வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அத்திவரதரை முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KUJnFJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support