கிராமங்களின் வாழ்வியலை பதிவு செய்யும் எழுத்தாளர்களில் காடு, கானுயிர், பழங்குடிகள் சார்ந்து எழுதும் படைப்பாளிகள் குறைவுதான். இவ்வாறு எழுதுபவர்களில் முக்கியமானவர் ஆட்டனத்தி. 'வனம், இங்கேயும் ஓர் ஆரண்ய காண்டம், பசுமை வளையம்' என இவரது நாவல், கட்டுரை, சிறுகதைகள் வன வாழ்க்கையைப் பேசுகின்றன..
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/3261bDt
Monday, July 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» மலைவாழ் மக்கள் வாழ்க்கையை பதிவு செய்வது அவசியம்!- எழுத்தாளர் ஆட்டனத்தி







0 comments:
Post a Comment