Monday, July 8, 2019

வசதியற்றவர்களுக்கு குடிநீர் கிடைக்காதா?- வெளிநாட்டு நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்!

பாரம்பரியம் மிக்க கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகப் பணிகளை, வெளிநாட்டு நிறுவனத்தால் மட்டும்தான் மேற்கொள்ள முடியுமா? வசதியற்றவர்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை உருவாகுமா" என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2LL2kKD
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support