Monday, July 8, 2019

திராவிட இயக்கமே எழுத ஊக்குவித்தது!- பன்முக எழுத்தாளர் ப.குணசேகர்

திராவிட இயக்கம்தான் தமிழ்ப் பற்றை ஏற்படுத்தி, எழுத ஊக்குவித்தது என்கிறார் 83 வயதைக் கடந்த எழுத்தாளர் ப.குணசேகர். விஞ்ஞானப் புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், ஒப்பியல் நூல்கள், தன்னம்பிக்கை புத்தகங்கள், சிறுகதை தொகுப்பு என ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள இவர், இன்னமும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2xAjAdr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support