Monday, August 19, 2019

அத்திவரதருக்கு பொற்றாமரை குளத்து நீர் வேண்டாம் -உயர்நீதிமன்றம்!

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்து நீரால் தற்போது நிரப்ப வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

from Tamil Nadu News https://ift.tt/2Z9oysY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support