Wednesday, August 21, 2019

FIR-ல் பெயர் இல்லாத போது முன்ஜாமீன் மறுக்கப்பட்டது ஏன்? சிதம்பரம் கேள்வி

நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ள நான் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் ப. சிதம்பரம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2TRfuIe
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support