Thursday, November 14, 2019

நெகிழி மாசில்லா தமிழ்நாடு -உறுதிமொழி ஏற்று துவங்கப்பட்டது!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  தலைமையில் இன்று (14.11.2019) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை மற்றும் கிரீன் லைஃப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் “நெகிழி மாசில்லா தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி உறுதிமொழி ஏற்று துவக்கி வைக்கப்பட்டது.

from Tamil Nadu News https://ift.tt/355lEsL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support