தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
from Tamil Nadu News https://ift.tt/38zy12G
Saturday, December 14, 2019
Home »
Tamil News
» வானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!







0 comments:
Post a Comment