திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப திருவிழாவிற்கு துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்கு பைகளை கொண்டு வரும் பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசு அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/2E44S1L
Friday, December 6, 2019
Home »
Tamil News
» கார்த்திகை தீப திருவிழாவிற்கு துணிப்பை கொண்டுவந்தால் பரிசு!







0 comments:
Post a Comment