Sunday, December 1, 2019

மேட்டுப்பாளையம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!

கோவை மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 15 பேரின்  குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2Y56SzG
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support