தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 8.6.2020 அன்று தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சித்திரைப்பட்டி கிராமத்தில் 1 கோடியே 53 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
from Tamil Nadu News https://ift.tt/3dZKmiM
Tuesday, June 9, 2020
Home »
Tamil News
» 1.5 கோடி மதிப்பீட்டில் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி திறப்பு...







0 comments:
Post a Comment