Tuesday, June 9, 2020

1.5 கோடி மதிப்பீட்டில் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி திறப்பு...

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 8.6.2020 அன்று தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சித்திரைப்பட்டி கிராமத்தில் 1 கோடியே 53 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

from Tamil Nadu News https://ift.tt/3dZKmiM
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support