தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (1.6.2020) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.
from Tamil Nadu News https://ift.tt/2ZWAEJW
Monday, June 1, 2020
Home »
Tamil News
» தமிழகத்தில் ரூபாய் 235 கோடி மதிப்பீட்டில் அமைகிறது தொழில்நுட்ப பூங்கா...







0 comments:
Post a Comment