Thursday, June 4, 2020

சென்னையில் முகமூடி இன்றி வீட்டை விட்டு வெளியே வந்ததாக 34000 பேர் மீது வழக்கு...

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளால் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும், சென்னையில் வசிப்பவர்கள் முகமூடி அணியாமல் வெளியா வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/2YdkUQz
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support