Tuesday, June 2, 2020

கடலோர பகுதியில் மீனவர்கள் வரும் ஜூன் 4, வரை கடலுக்கு செல்ல தடை...

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வடக்கு திசையில் நகரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடலோர பகுதியில் மீனவர்கள் வரும் 04.06.2020 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2yU3Beu
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support