Thursday, June 4, 2020

மாநிலத்திற்கான நிதி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்: புதுச்சேரி முதல்வர் வருத்தம்

மாநிலத்தில் வளர்ச்சி பணியை மேற்கொள்ள பலமுறை நிதியுதவி கோரிக்கை வைத்தும், அதற்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்காமல் இருக்கிறது. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

from Tamil Nadu News https://ift.tt/30bwCxt
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support