Monday, July 13, 2020

பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் நாளை முதல் விநியோகம்: எங்கு எப்படிப் பெறுவது?

பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூலை 14 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார்.

from Tamil Nadu News https://ift.tt/2ZkSgOZ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support